
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழோடு விளையாடு 3.0 – வெற்றிகரமான மூன்றாவது அத்தியாயம்
ஜார்ஜ் டவுன்:
மலேசியப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய அறிவுப் புதிர் போட்டி ‘தமிழோடு விளையாடு 3.0’ தனது மூன்றாவது போட்டியைப் பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இப்போட்டி அடுத்த மாதம் ஏப்ரல் 13-ஆம் தேதி காலை 7 மணி தொடங்கி, 5.30 வரை டி.கே.யூ. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
தேதி: 13 ஏப்ரல் 2025
நேரம்: காலை 7.00 - மாலை 5.30
இடம்: டி.கே.யூ, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
தமிழ் மொழியின் செழுமையைக் கொண்டாட, மாணவர்களின் அறிவு திறன்களைப் பரிசோதிக்க, போட்டித் தன்மையை ஊக்குவிக்க இதுவே சரியான மேடை!
இந்த போட்டி மலேசிய அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், சம நிலையான கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தமிழ் அறிவைப் பரப்ப, புதிர்களை தீர்க்க, அறிவு விருந்தில் இணைவதற்குத் தயாராகுங்கள்!
தொடர்பு கொள்ள:
- யோக பிரியன் மணிமாறன் – 016-410 8723
- தினேசன் ரவிச்சந்திரன் – 011-2764 7055
தமிழோடு விளையாடு – அறிவியல் உலகில் தமிழின் ஒளி!
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
May 31, 2025, 4:36 pm
தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
May 30, 2025, 6:23 pm
பாமக யாருடைய தனிச்சொத்தும் கிடையாது: தந்தையை சாடிய அன்புமணி
May 28, 2025, 1:56 pm
திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு
May 28, 2025, 1:51 pm
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு
May 27, 2025, 1:01 pm
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்தது
May 26, 2025, 6:18 pm