செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழோடு விளையாடு 3.0 – வெற்றிகரமான மூன்றாவது அத்தியாயம்
ஜார்ஜ் டவுன்:
மலேசியப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய அறிவுப் புதிர் போட்டி ‘தமிழோடு விளையாடு 3.0’ தனது மூன்றாவது போட்டியைப் பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இப்போட்டி அடுத்த மாதம் ஏப்ரல் 13-ஆம் தேதி காலை 7 மணி தொடங்கி, 5.30 வரை டி.கே.யூ. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
தேதி: 13 ஏப்ரல் 2025
நேரம்: காலை 7.00 - மாலை 5.30
இடம்: டி.கே.யூ, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
தமிழ் மொழியின் செழுமையைக் கொண்டாட, மாணவர்களின் அறிவு திறன்களைப் பரிசோதிக்க, போட்டித் தன்மையை ஊக்குவிக்க இதுவே சரியான மேடை!
இந்த போட்டி மலேசிய அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், சம நிலையான கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தமிழ் அறிவைப் பரப்ப, புதிர்களை தீர்க்க, அறிவு விருந்தில் இணைவதற்குத் தயாராகுங்கள்!
தொடர்பு கொள்ள:
- யோக பிரியன் மணிமாறன் – 016-410 8723
- தினேசன் ரவிச்சந்திரன் – 011-2764 7055
தமிழோடு விளையாடு – அறிவியல் உலகில் தமிழின் ஒளி!
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் சென்னைக்கு வர வேண்டிய 300 பயணிகள்
November 29, 2025, 3:05 pm
சென்னையை நோக்கி வரும் டிட்வா புயல்
November 28, 2025, 8:18 pm
பாம்பனில் புயல்: தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்
November 27, 2025, 2:17 pm
“செங்கோட்டையனின் அனுபவம் தவெகவுக்கு மிகப்பெரிய உறுதுணை”: நடிகர் விஜய்
November 27, 2025, 7:24 am
