செய்திகள் விளையாட்டு
கொச்சி மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழக வீரர்
கொச்சி :
கொச்சி நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்க துபாயில் பணிபுரிந்து வரும் நாகர்கோவில் வீரர் செய்யது அலி வருகை புரிந்தார்.
அவர் 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதல் இடம் பிடித்து அவர் சாதனை படைத்தார். அவருக்கு விழாக்குழுவினர் பதக்கம் வழங்கி கவுரவித்தனர்.
துபாயில் இருந்து கொச்சியில் நடந்த மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
- முதுவை ஹிதாயத்
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 11:11 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல கடவுள் என்னை அனுமதிப்பார் என நம்புகிறேன்: மெஸ்ஸி
October 29, 2025, 11:10 am
சவூதி மன்னர் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
October 28, 2025, 8:37 am
பிபா ஆசியான் கிண்ண கால்பந்து போட்டி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது: எப்ஏஎம்
October 28, 2025, 8:28 am
லா லீகா கால்பந்து போட்டி: அல்டாட்டிகோ மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:51 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:47 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 26, 2025, 9:03 pm
மெஸ்ஸியின் கேரள வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது
October 26, 2025, 10:54 am
மலேசியா மீதான பிபாவின் தீர்ப்பு மாறாமல் போகலாம்: கியானி இன்பான்டினோவை சந்தித்த துங்கு இஸ்மாயில் கருத்து
October 26, 2025, 10:44 am
