
செய்திகள் விளையாட்டு
கொச்சி மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழக வீரர்
கொச்சி :
கொச்சி நகரில் மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பொதுமக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்க துபாயில் பணிபுரிந்து வரும் நாகர்கோவில் வீரர் செய்யது அலி வருகை புரிந்தார்.
அவர் 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் முதல் இடம் பிடித்து அவர் சாதனை படைத்தார். அவருக்கு விழாக்குழுவினர் பதக்கம் வழங்கி கவுரவித்தனர்.
துபாயில் இருந்து கொச்சியில் நடந்த மாரத்தான் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
- முதுவை ஹிதாயத்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 9, 2025, 9:18 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
July 8, 2025, 9:00 am
லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது
July 7, 2025, 3:22 pm
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
July 7, 2025, 8:57 am
18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியது
July 7, 2025, 8:48 am
டியாகோ ஜோட்டாவின் குடும்பத்தாருக்கு துணையாக இருப்பேன்: ரொனால்டோ
July 6, 2025, 8:55 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 6, 2025, 8:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் பிஎஸ்ஜி
July 5, 2025, 12:08 pm