செய்திகள் உலகம்
கொரியா தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்: வடகொரியா நாட்டில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது
பியோங்யாங்:
கொரியா தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் வட கொரியா நாட்டில் நாடாளுமன்ற கூட்டம் இந்த வாரத்தில் நடைபெறவுள்ளது
வடகொரியா நாடு ராக்கெட் ஏவுகணைகளைச் சோதனை செய்த நடவடிக்கைகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்தது
மேலும், தென் கொரியாவுடன் வட கொரியா இணையும் என்ற நிலைப்பாட்டிற்கு வட கொரியாவின் முடிவு தொடர்பில் இதுவரை எந்தவொரு பதில்களும் இல்லை என்று சொல்லப்படுகிறது
இந்நிலையில் கொரியா இணைப்பு முயற்சிக்கு வடகொரியா அதன் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கொரியா போர் 1950 முதல் 1953ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. போரின் இறுதியில் கொரியா தீபகற்பம் இரு வட கொரியா, தென் கொரியா என இரண்டாக பிரிக்கப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm