நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மீண்டும் வெடிகுண்டு அச்சுறுத்தல்: இந்திய விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்

கொழும்பு:

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

240 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விமானத்தை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset