செய்திகள் உலகம்
தவறான விமானத்துக்குள் ஏறிய ஆடவர் கைது
மென்செஸ்ட்டர்:
இங்கிலாந்தில் மென்செஸ்ட்டர் விமான நிலையத்தில் தவறான விமானத்துக்குள் ஏறிய பயணி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதனால் விமானச் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
கூடுதல் பாதுகாப்புச் சோதனைக்காக விமானத்திலிருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு அவர்களிடம் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது.
சம்பவம் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி நடந்ததாக BBC செய்தி கூறியது.
EasyJetஇன் மற்றொரு விமானத்தில் ஏறவேண்டிய அந்தப் பயணி தவறுதலாக மிலானுக்குச் (Milan) செல்லும் விமானத்தில் ஏறினார்.
மிலான் செல்வதாகக் காட்டும் உரிய ஆவணங்களை அவர் வைத்திருக்கவில்லை என்று காவல்துறை சொன்னது.
விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.
மிலான் செல்வதாகக் காட்டும் உரிய ஆவணங்களை அவர் வைத்திருக்கவில்லை என்று உள்ளூர்க் காவல்துறை சொன்னது.
விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சந்தேகப்படும்படியான பொருள்கள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை.
இதையடுத்து அச்சம்பவம் பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டதில்லை என்பது உறுதியானது.
ஆனாலும் உரிய அனுமதியின்றி விமானத்தில் ஏறியது, வேண்டுமென்றே அல்லது அலட்சியத்தால் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தது ஆகிய குற்றங்களுக்காக அந்த 20 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.
தடுப்புக்காவலில் இருக்கும் அவர் விசாரணை செய்யப்படுகிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm