செய்திகள் உலகம்
12 மாதங்கள் சிறை தண்டனையை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்யமாட்டேன்: எஸ்.ஈஸ்வரன்
சிங்கப்பூர்:
ஊழல் விவகாரம் தொடர்பில் தமக்கு எதிரான 12 மாதங்கள் சிறை தண்டனை தொடர்பில் அதனை மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் கூறினார்
ஊழல் விவகாரத்தில் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையைத் தாம் ஏற்றுக்கொள்வதுடன் ஒட்டுமொத்த சிங்கப்பூர் மக்களிடமும் மன்னிப்புக் கேட்டு கொள்வதாக 62 வயதான எஸ். ஈஸ்வரன் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
50 வருடங்களில் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சரான எஸ்.ஈஸ்வரன் முதல் அமைச்சராக சிறை தண்டனை விதிக்கப்பட்டவராவார்
கடந்த ஜனவரி மாதம் ஊழல் குற்றச்சாட்டு கொண்டு வந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த எஸ்.ஈஸ்வரன் தமது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm