செய்திகள் உலகம்
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: நவம்பர் 14இல் பொதுத் தேர்தல்
கொழும்பு:
நேற்று நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து முடிவெடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதற்கான உத்தரவில் கையொப்பமிட்டுள்ளார்.
இதனை அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் அக்டோபர் 4 முதல் 11ஆம் தேகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm