நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: நவம்பர் 14இல் பொதுத் தேர்தல்

கொழும்பு:

நேற்று நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து முடிவெடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதற்கான உத்தரவில் கையொப்பமிட்டுள்ளார்.

இதனை அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடத்தவும் அதற்கான வேட்புமனுக்கள் அக்டோபர் 4 முதல் 11ஆம் தேகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset