செய்திகள் உலகம்
மருத்துவ விடுப்பை ஏற்க மறுத்த முதலாளி: தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
பெங்கொக்:
கூடுதல் மருத்துவ விடுப்பை ஏற்க மறுத்த நிர்வாகத்தின் செயலினால் மன உளைச்சலுக்கு ஆளான தொழிலாளி ஒருவர் வேலையிடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தாய்லாந்து நாட்டின் சமுட் ப்ராகான் மாவட்டத்தைச் சேர்ந்த மே என்ற பெண்மணி ஒருவர் மின்சார உற்பத்தி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
மருத்துவ விடுப்பு தொடர்பாக கூடுதல் விடுமுறை கோரிய நிலையில் அதனை நிர்வாகம் ஏற்க மறுத்தது. இதனால் அம்மாது மயங்கி விழுந்து பிறகு உயிரிழந்ததாக அவரின் சக தொழிலாளி முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு எதிராக சமூக ஊடகங்களில் கண்டனங்கள் வலுவாக எழுந்தன. மருத்துவ விடுப்பு வழங்கியும் அவரின் கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை.
இதனால் உடல்நலமில்லாத நிலையில் அவர் வேலை செய்துள்ளார். 20 நிமிடங்கள் வரை வேலை செய்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், அவர் துரதஷ்டவசமாக மரணமடைந்தார்.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm