நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் புதிய அதிபரின் பராமரிப்பு அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்

கொழும்பு:

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட பராமரிப்பு (காபந்து) அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தியின் ஏனைய மூன்று அமைச்சர்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு அவர்களின் கீழ் 15 அமைச்சுக்கள் இயங்கும்.

15 அமைச்சுக்களின் 15 செயலாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset