நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை அதிபராக இன்று பதவியேற்கிறார் அனுர குமார திசநாயகே

கொழும்பு: 

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக வெற்றிப் பெற்றார். 

எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். 

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்காததால் இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக 2ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது 

அதில் அனுர குமார திசாநாயகே வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் இலங்கை அதிபராக அனுர குமார திசாநாயக திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset