நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையின் 9 ஆவது அதிபராகிறார் அனுர குமார திசாநாயக்க: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொழும்பு: 

அனுர குமார திசாநாயக்க 
இலங்கை நாட்டின் 9 ஆவது அதிபராக  வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக தேரதல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் அவர் தனது முக நூல் பதிவில் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். 

வாக்குகள் அதிகம் பெற்ற இருவரது.  வாக்குகள், விருப்பு வாக்குகளை கணக்கிட்ட பின்பு தான் வெற்றி பெற்றது யார் என்று அறிவித்துள்ளார்கள். 

இருவரும் பெற்ற வாக்குகள்

அனுர குமார திசாநாயக்க - 5690882

சஜித் பிரேமதாச - 4459474 வாக்குகள்

எனவே அனுர குமார திசாநாயக்க வெற்றியாளராக தீர்மானிக்கப்பட்டுள்ளார்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset