செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை சரிவு: உள்துறை அமைச்சு
சிங்கப்பூர்:
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை 853. அவர்களில் 76 விழுக்காட்டினருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியது.
கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் வாழும் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் வாழும் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை 1,411.
இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி 1,109ஆகக் குறைந்தது.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் குடியுரிமை இல்லாதோர் எண்ணிக்கை 853.
அவர்களில் 76 விழுக்காட்டினருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியது.
இதன் மூலம் சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு, கல்வி ஆகியவற்றில் வழங்கப்படும் மானியங்களை அவர்கள் பயன்படுத்தி பலனடையலாம்.
குடியுரிமை இல்லாதோரில் கிட்டத்தட்ட 24 விழுக்காட்டினருக்கு குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் சிறப்பு அட்டையை வழங்கியுள்ளது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:10 pm
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்த இந்திய கல்வி அமைச்சர்
October 22, 2024, 8:31 pm
இலங்கையில் புதிய வர்ணங்களில் கடவுச் சீட்டு
October 22, 2024, 3:00 pm
புதிய Zeekr காரில் hotpot சாப்பிடும் காணொலி வைரல்
October 22, 2024, 2:59 pm
நியூசிலாந்து விமான நிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
October 22, 2024, 2:57 pm
38 நாய்களுடன் நடைபயிற்சி: மிட்செல் ரூடி கின்னஸ் சாதனை
October 22, 2024, 2:56 pm
ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டாலர் வழங்கப்படும்: எலோன் மஸ்க்
October 22, 2024, 10:11 am
வியட்நாமின் புதிய அதிபராக ராணுவ ஜெனரல் லூங் கூங் தேர்வு செய்யப்பட்டார்
October 22, 2024, 7:11 am
இந்தோனேசிய அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு: 109 பேர் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார்
October 19, 2024, 10:13 pm
மலேசியாவிலிருந்து இலங்கை வந்தவரிடம் 10 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள்: ஒருவர் கைது
October 19, 2024, 9:04 pm