செய்திகள் உலகம்
சீனப் பண்ணைகளில் கிருமிப் பரவல்
பெய்ஜிங்:
சீனாவில் உரோமப் பண்ணைகளில் உள்ள விலங்குகளிடையே பல்வேறு கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சில புதியவை என்றும் அவை மனிதர்களுக்குப் பரவும் சாத்தியம் உண்டு என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.
உலகெங்கும் உள்ள உரோமப் பண்ணைகள் மூடப்பட வேண்டும் என்று நோய்த்தொற்று நிபுணர் எட்வர்ட் ஹோல்ம்ஸ் (Edward Holmes) சொன்னார்.
அவர் உரோமப் பண்ணைகள் குறித்த புதிய ஆய்வை வெளியிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு முதல் 2024 வரை நோய்வாய்ப்பட்டு மாண்ட சில விலங்குகள் ஆராயப்பட்டன.
அவற்றில் 125 வகைக் கிருமிகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 36 புதியவை.
39 கிருமிகள் மனிதர்களுக்குப் பரவும் சாத்தியம் அதிகம் கொண்டவை.
உரோமத்திற்காக வளர்க்கப்படும் விலங்குகள் கூடுதலாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm
லடாக் எல்லையின் 4 பகுதிகளில் இருந்து படை விலகல்: சீனா முதல் முறையாக ஒப்புதல்
September 14, 2024, 11:32 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றம்
September 14, 2024, 7:46 pm
இலங்கை அதிபர் தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை
September 14, 2024, 4:47 pm
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவருமே மனித வாழ்க்கைக்கு விரோதமானவர்கள்: போப் பிரான்சிஸ்
September 14, 2024, 11:46 am