நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் பலி

போல்டாவா:

உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

போல்டாவா நகரில் இரு ஏவுகணைகளை வீசி ரஷியா  தாக்கியது. ராணுவ பயிற்சி மையத்தையும் அருகிலுள்ள மருத்துவமனையையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 50 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset