செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்ட ஆடவரை இந்தோனேசியா கைது செய்துள்ளது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் எக்ஜேன்ஸ் கட்டடத்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்ட ஆடவரை இந்தோனேசியா காவல்துறை கைதுசெய்துள்ளது.
2014ஆம் ஆண்டு அந்தத் தாக்குதலை நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.
யுடி லுகிட்டொ குர்னியாவான் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் அரேபியத் தீபகற்பத்தின் அல்-காயிடா பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடையவர் என்று இந்தோனேசியாவின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு தெரிவித்தது.
சென்ற மாதம் 21ஆம் தேதி சுலாவெசி தீவில் அந்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் பல பயங்கரவாதப் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm
லடாக் எல்லையின் 4 பகுதிகளில் இருந்து படை விலகல்: சீனா முதல் முறையாக ஒப்புதல்
September 14, 2024, 11:32 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றம்
September 14, 2024, 7:46 pm
இலங்கை அதிபர் தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை
September 14, 2024, 4:47 pm
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவருமே மனித வாழ்க்கைக்கு விரோதமானவர்கள்: போப் பிரான்சிஸ்
September 14, 2024, 11:46 am