செய்திகள் உலகம்
நேபாள ஹெலிகாப்டர் விபத்தில் 4 சீனர்கள் பலி
காத்மாண்டு:
நேபாளத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 4 சீன சுற்றுலாப் பயணிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் காத்மாண்டுக்கு 30 கி.மீ. தொலைவில் உள்ள நுவாகோட் மாவட்டத்தின் மலைப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், நேபாளத்தைச் சேர்ந்த விமானி, 4 சீன சுற்றுலாப் பயணிகள் என ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.
காத்மாண்டிலுள்ள திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 3 நிமிஷங்களில் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm
லடாக் எல்லையின் 4 பகுதிகளில் இருந்து படை விலகல்: சீனா முதல் முறையாக ஒப்புதல்
September 14, 2024, 11:32 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றம்
September 14, 2024, 7:46 pm
இலங்கை அதிபர் தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை
September 14, 2024, 4:47 pm
அதிபர் தேர்தலில் போட்டியிடும் இருவருமே மனித வாழ்க்கைக்கு விரோதமானவர்கள்: போப் பிரான்சிஸ்
September 14, 2024, 11:46 am