
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் இருந்து மலேசியா வந்த விமானத்தில் புகைபிடித்த பயணி கீழே இறக்கி விடப்பட்டார்
சென்னை:
சென்னையில் இருந்து மலேசியா வந்த இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த
பயணி கீழே இறக்கி விடப்பட்டார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (30), விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
பயணி புகைபிடித்ததால் மலேசியா புறப்பட இருந்த விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
விமானம் புறப்படும் முன் இருக்கையில் அமர்ந்தபடி, புகை பிடித்த ஆறுமுகத்துக்கு விமான பணிப்பெண்கள் பயணம் செய்ய அனுமதி மறுத்தனர்.
புகை பிடிக்காமல் தன்னால் இருக்க முடியாது எனக் கூறி அடம் பிடித்த அந்தப் பயணியை கீழே இறக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm