செய்திகள் மலேசியா
கோல குபு பாருவில் வேட்பாளரை வெற்றி பெற ஒற்றுமை அரசாங்கம் சரியான வழிமுறையைக் கொண்டுள்ளது: ஜாஹித்
கோலாலம்பூர்:
கோல குபு பாருவில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய ஒற்றுமை அரசாங்கம் சரியான வழிமுறையைக் கொண்டுள்ளது என்று துணைப் பிரதமரும் அம்னோ துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பில் வேட்பாளர் இந்த தேர்தலில் களமிறங்கவுள்ளனர்.
இந்த வேட்பாளரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.
அதே வேளையில் இந்த வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும் ஒற்றுமை அரசு கொண்டுள்ளது.
ஆகையால் அத் தேர்தலில் ஒற்றுமை அரசு நிச்சயம் வெற்றி பெறும் என்று டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 10:38 am
புல்டோசரின் டயர் வெடித்ததில் ஆடவர் மரணம்; மற்றொருவர் காயம்
May 3, 2024, 10:36 am
தேர்தல் விதிகள் மீறப்பட்டது தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது: போலீஸ்
May 3, 2024, 10:35 am
கோபத்தை தனிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்: குவான் எங்
May 3, 2024, 10:34 am
செம்பனை எண்ணெய் இல்லை என்ற வாசகங்களுடனான உணவுப் பொருட்கள் பறிமுதல்
May 3, 2024, 10:32 am
கிளந்தான் விமான நிலையம் அனைத்துலக விமான நிலையமாக மேம்படுத்தப்படும்: பிரதமர்
May 3, 2024, 10:31 am
கிளந்தான் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு: பிரதமர்
May 3, 2024, 10:22 am