செய்திகள் மலேசியா
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானியம்; அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தயார் செய்கிறது
கோலாலம்பூர்:
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மானியம் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தயார் செய்கிறது என்று துணைப்பிரதமர் டத்ஹோஶ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறினார்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து கொள்கையளவில் மடானி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என அவர் தெரிவித்த நிலையில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இந்த விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm