செய்திகள் மலேசியா
அனைத்து தரப்பினரின் கருத்தும் ஆலோசனைகளையும் மித்ரா வரவேற்கும்: பிரபாகரன்
பூச்சோங்:
அனைத்து தரப்பினரின் கருத்தும் ஆலோசனைகளையும் மித்ரா வரவேற்கும் என்று அதன் நடவடிக்கை குழுத் தலைவர் பிரபாகரன் கூறினார்.
இந்திய சமுதாய மக்களின் உருமாற்றத்திற்கான ஒதுக்கப்பட்ட நிதி முறையாக மக்களை சென்றடைய வேண்டும்.
இதை இலக்காக கொண்டு தான் மித்ரா சிறப்பு நடவடிக்கை குழு செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் இந்த நடவடிக்கை குழு வரவேற்கும்.
விரைவில் நடவடிக்கை குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெறும்.
இந்தக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விவாதிக்கப்படும்.
அதன் வாயிலாக நடவடிக்கைகளும் திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக இவ்வாண்டுக்கான நிதி முழுமையாக பயன்படுத்தப்படும் என்று பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 10:38 am
புல்டோசரின் டயர் வெடித்ததில் ஆடவர் மரணம்; மற்றொருவர் காயம்
May 3, 2024, 10:36 am
தேர்தல் விதிகள் மீறப்பட்டது தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது: போலீஸ்
May 3, 2024, 10:35 am
கோபத்தை தனிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்: குவான் எங்
May 3, 2024, 10:34 am
செம்பனை எண்ணெய் இல்லை என்ற வாசகங்களுடனான உணவுப் பொருட்கள் பறிமுதல்
May 3, 2024, 10:32 am
கிளந்தான் விமான நிலையம் அனைத்துலக விமான நிலையமாக மேம்படுத்தப்படும்: பிரதமர்
May 3, 2024, 10:31 am
கிளந்தான் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு: பிரதமர்
May 3, 2024, 10:22 am