செய்திகள் மலேசியா
எனக்கு தேசிய முன்னணியை பிடிக்காது என்றல்ல; மசீசவை தான் பிடிக்காது: அந்தோனி லோக்
கோலாலம்பூர்:
எனக்கு தேசிய முன்னணியை பிடிக்காது என்றல்ல மசீசவை தான் பிடிக்காது என்று ஜசெக செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.
நீதிக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடுவது தான் ஜசெகவின் முதன்மை இலக்க்கு.
கட்சியின் இந்த சித்தாந்தம், போராட்டம் தான் என்னை இந்த கட்சியில் இணைவதற்கான அவரது ஆர்வத்தை உருவாக்கியது.
சமூக நீதிக்காக போராடுவதில் தனது ஆர்வம் சிறுவயதிலிருந்தே உருவானது.
ஆமாம், சின்ன வயசுல இருந்தே, நான் இன்னும் பள்ளி படிக்கும் போது, அது ராக்கெட் சின்னத்தின் மீது பற்று இருந்தது.
எனக்கு தேசிய முன்னணியை ஆதரிக்கும் ஒரு நண்பர் இருக்கிறார்.
அவர் தேசிய முன்னணிக்கும் நான் ஜசெகவுக்கும் சண்டையிட்டு கொள்வோம். இது எங்களின் கருத்து சுதந்திரம்.
இதற்கான தேசிய முன்னணியை எனக்கு பிடிக்காது என்று கூறவில்லை.
எனக்கு மசீசவை தான் பிடிக்காது என்று கைரி ஜமாலுடின், ஷாரில் ஹம்டான் தொகுத்து வழங்கும் கெலுவார் செகஜாப் நேர்காணலில் பேசிய போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 10:38 am
புல்டோசரின் டயர் வெடித்ததில் ஆடவர் மரணம்; மற்றொருவர் காயம்
May 3, 2024, 10:36 am
தேர்தல் விதிகள் மீறப்பட்டது தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது: போலீஸ்
May 3, 2024, 10:35 am
கோபத்தை தனிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்: குவான் எங்
May 3, 2024, 10:34 am
செம்பனை எண்ணெய் இல்லை என்ற வாசகங்களுடனான உணவுப் பொருட்கள் பறிமுதல்
May 3, 2024, 10:32 am
கிளந்தான் விமான நிலையம் அனைத்துலக விமான நிலையமாக மேம்படுத்தப்படும்: பிரதமர்
May 3, 2024, 10:31 am
கிளந்தான் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு: பிரதமர்
May 3, 2024, 10:22 am