செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஈராண்டுக்கு நடத்தப்பட்ட அந்த ஆய்வில் சிகரெட் புகைக்கும் பழக்கமுடையவர்களும் மின்சிகரெட்டுகள் பக்கம் திரும்புவதாகத் தெரியவந்தது.
Milieu Insight நடத்திய ஆய்வில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 6,000 பேரிடம் தகவல் திரட்டப்பட்டது.
கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி மின்சிகரெட்டுகளைப் புகைப்போரின் எண்ணிக்கை சுமார் 5 விழுக்காடு.
2021 டிசம்பரில் அது 4 விழுக்காடாக இருந்தது.
மின்சிகரெட்டுகளைக் கைவிடும்படி அறிவுறுத்தும் இயக்கத்தை 4 வர்த்தகச் சங்கங்கள் அறிமுகம் செய்துள்ளன.
மின்சிகரெட்டுகளைப் புகைக்கவேண்டாம் என்று அறிவுறுத்தும் ஒட்டுவில்லைகளைப் பொது இடங்களில் இனி காணமுடியும்.
தீவெங்கும் சுமார் 600 காப்பிக் கடைகளை நிர்வகிக்கும் Foochow, Kheng Keow ஆகிய சங்கங்களும் இயக்கத்தில் சேர்ந்துள்ளன.
மின்சிகரெட்டுகளின் பயன்பாடு சிங்கப்பூரில் சட்டவிரோதம்.
மின்சிகரெட்டுடன் பிடிபடுவோருக்கு அதிகபட்சம் 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am