செய்திகள் மலேசியா
அன்வார் இரண்டாவது முறையாக பிரதமராக வேண்டும் என்பது எங்கள் கனவு: சைபுடின்
கோலாலம்பூர்:
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகிப்பார் என கெஅடிலான் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இப்போது முதல் தவணை. இறைவன் விரும்பினால் இரண்டாவது தவணைக்குள் அவர் நுழைய வேண்டும்.
அதுதான் எங்கள் கனவு என்று கெலுவார் செக்ஜாப் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.
அன்வாரின் உடல்நிலை குறித்து கருத்து தெரிவித்த அவர், தோள்பட்டை, முதுகு காயங்கள் தவிர, பிரதமர் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் அவர் என்னை விட ஆரோக்கியமாக இருக்கிறார்.
முன்னாள் பரம எதிரியான தேசிய முன்னணியுடன் அரசாங்கத்தை வெற்றிகரமாக ஒன்றிணைத்த பின்னர் மலேசியாவின் 10ஆவது பிரதமராக அன்வார் பதவியேற்றார்.
இருப்பினும், புத்ராஜெயாவை வழிநடத்தும் பிகேஆர் தலைவரின் பயணம் அவ்வளவு சுமுகமாக இல்லை.
ஒரு சீர்திருத்தவாதியால் வழிநடத்தப்பட்ட போதிலும், சீர்திருத்தங்களை செயல்படுத்துவது மெதுவாக இருப்பதாக விமர்சகர்கள் மீண்டும் மீண்டும் விமர்சிக்கின்றனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm