செய்திகள் மலேசியா
மக்களிடையே பிரிவினையல்ல அமைதியை எதிர்ப்பார்க்கின்றோம்: ஆரோன்
புத்ராஜெயா:
கேகே சூப்பர் மார்ட்டில் அல்லாஹ் வார்த்தை அச்சிடப்பட்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் உள்துறை அமைச்சகத்திடம் முழுமையாக ஒப்படைத்துள்ளது.
அமைச்சகம் ஒற்றுமையை விரும்புகிறது. சமூகத்தில் பிளவு ஏற்படுவதை விரும்பவில்லை என்று தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சகம் எந்த அறிக்கையும் வெளியிடாது என்றும், உள்துறை அமைச்சகம் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மார்ச் 13-ஆம் தேதி கேகே சூப்பர் மார்ட்டில் அல்லாஹ் என்ற வார்த்தை அச்சிடப்பட்ட காலுறைகள் விற்கப்பட்டது தொடர்பான காணொலி பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm