நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய மகளிர் அணிவகுப்பு குறித்த நோட்டீசை போலீஸ் பெற்றது

கோலாலம்பூர்: 

இந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவுள்ள மலேசிய மகளிர் அணிவகுப்பு 2024 பேரணியின் நோட்டீசை போலிசார் பெற்றதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இருந்தாலும் முன்னதாக நோட்டீஸை சமர்ப்பித்ததை ஏன் மறுக்கப்பட்டது என்பதை போலீசார் விளக்கவில்லை என்று அமைப்பாளரின் பிரதிநிதி கூறினார்.

வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையன்று நாங்கள் கூரியர் மூலம் அனுப்ப முயற்சித்த அதே ஆவணம் தான் இன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் பெறப்பட்டது.

இன்று டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய டெபோரா அகஸ்டின் இதனை கூறினார்.

அது ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை,  எங்களுக்கு ஒரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை  என்று அவர் மேலும் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset