செய்திகள் மலேசியா
பாடுவில் கோரப்படும் பல தகவல்கள் தேவையற்றவை: ராட்ஸி
கோலாலம்பூர்:
முதன்மை தரவுத் தளம் பாடுவில் கோரப்படும் பல தகவல்கள் தேவையற்றவை.
புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ராட்ஸி ஜிடின் மக்களவையில் இது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
அரசு நிறுவனங்களில் ஏற்கனவே கிடைக்கும் வருமானம் போன்ற சில தகவல்களைச் சேர்க்க வேண்டியதன் அவசியம் என்ன.
இதனால் பொதுமக்களுக்கு என்ன பயன்.
பெரும்பாலான மலேசியர்களின் வருமானப் பதிவுகள் உள்நாட்டு வருவாய் வாரியத்தில் உள்ளன.
இதில் கேள்வி என்னவென்றால், அரசாங்கம் ஏன் இந்தத் தகவலை நேரடியாகச் சேர்க்கவில்லை.
அதைச் சரிபார்க்க அனுமதித்தது? இன்று மன்னரின் உரையில் விவாதம் நடத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வருமான வரியில் பதிவுகள் இல்லாதவர்களுக்கு, பாடு அவர்களை அடையாளம் காண முடியும்.
இதை எளிதாக்குவதற்கு சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றால், இந்த ஒருங்கிணைந்த அமைப்பைத் தொடங்குவதற்கு முன்பு அவை ஏன் செய்யப்படவில்லை? என்று ராட்ஸி ஜிடின் கேள்வி எழுப்பினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm