செய்திகள் மலேசியா
கேடிஎம் ரயில் மோதி 3 வங்காளதேச ஆடவர்கள் பலி
காஜாங்:
கேடிஎம் கம்யூட்டர் ரயில் மோதி மூன்று வங்காளதேச ஆடவர்கள் மரணமடைந்தனர்.
இந்த சம்பவம் காஜாங் தாமான் புன்சாக் உத்தாமாவில் நிகழ்ந்து என்று சிலாங்கூர் தீயணைப்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் கூறினார்.
நேற்று இரவு 10.53 மணியளவில் தீயணைப்புப் படைக்கு அழைப்பு வந்தது.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
ரயில் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைந்த மூன்று ஆடவர்களை ஒரு பயணி ரயில் மோதி தள்ளியது.
விபத்தில் சிக்கிய அனைவரும் இறந்து விட்டதாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
மரணமடைந்தவர்கள் அனைவரும் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாவர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 6:46 pm
ராமசாமிக்கு இலக்கு இல்லை, பின்பற்றினால் காணாமல் போகலாம்: அந்தோனி லோக்
May 1, 2024, 6:38 pm
தனியார் துறையினரும் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும்: பிரதமர்
May 1, 2024, 6:34 pm
பத்துகேவ்ஸ் ஒய்டிஎல் ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தின் 4ஆவது பிரார்த்தனை விழா
May 1, 2024, 6:31 pm
தோட்டத்தில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்க்க தடை விதிக்க முடியாது: சிவநேசன்
May 1, 2024, 12:37 pm
அரசு ஊழியர்களின் சம்பளம் 13 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்த்தப்படும்: பிரதமர்
May 1, 2024, 12:35 pm
கவலைப்பட ஒன்றும் இல்லை: பெர்லிஸ் மந்திரி புசார்
May 1, 2024, 12:33 pm
வலைப்பதிவு எழுத்தாளர் வான் அஸ்ரிக்கு 2 நாள் தடுப்புக் காவல்: வழக்கறிஞர்
May 1, 2024, 12:32 pm