நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிக் ஆணையம் அமைச்சரவையில் விவாதிக்கப்படும்: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

கிக் பொருளாதாரத்திற்காக சிறப்பு ஆணையத்தை நிறுவுவதற்கான ஆலோசனைகள் ஆராயப்பட்டு வருகிறது.

இது கிக் தொழிலாளர்களின் நலன் பாதுகாப்பை உறுதி செய்யப்படும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹமத் ஜாஹித் ஹமிடி முன்வைத்த யோசனையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இந்த விவகாரத்தை அமைச்சரவையில் விவாதத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

தொழில்துறையை வலுப்படுத்த அதை எவ்வாறு விரிவுபடுத்துவதும் ஆராயப்படும் .

இந்த பொருளாதாரத் துறையை வலுப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறையை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாங்கள் ஆராய்கிறோம். 

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் மின் வணிக கிக் மாநாட்டை தொடங்கி வைத்த கோபிந்த் சிங் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset