செய்திகள் இந்தியா
இஸ்ரேல் போர்: பொது மக்கள் உயிரிழப்புக்கு இந்தியா முதல் முறையாக கண்டனம்
புது டெல்லி:
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 42 நாள்களை கடந்த நிலையில், இதில் பொது மக்கள் உயிரிழப்பதற்கு இந்தியா முதல் முறையாக கண்டனம் தெரிவித்துள்ளது..
இந்தியாவின் சார்பில் நடைபெற்ற தெற்குலகின் குரல் மாநாட்டில் அந்நாட்டு பிரதமர் மோடி பேசுகையில்,
இஸ்ரேல் போரில் பொது மக்கள் உயிரிழப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் நான் பேசி அந்நாட்டு மக்களுக்காக இந்தியாவில் இருந்து மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டன.
உலகின் மிகப் பெரிய நன்மைக்காக தெற்குலக நாடுகள் ஒருமித்த குரலில் பேச வேண்டிய நேரம் இதுவாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2025, 11:01 am
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
November 20, 2025, 10:27 pm
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
November 19, 2025, 4:47 pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
November 19, 2025, 2:07 pm
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை
November 18, 2025, 5:58 pm
மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவன்: தோற்றதால் எட்டு பேருக்கு பங்கு வைத்த கணவன் கைது
November 17, 2025, 3:54 pm
உம்ராவிற்குச் சென்ற 42 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்
November 16, 2025, 2:40 pm
100 தோப்புக்கரணம் போட்டதால் 6 வகுப்பு மாணவி மரணம்
November 16, 2025, 10:54 am
114 வயதில் காலமான மரங்களின் தாய் என்றழைக்கப்பட்ட திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
November 14, 2025, 11:31 am
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம்
November 13, 2025, 9:09 pm
