
செய்திகள் இந்தியா
இஸ்ரேல் போர்: பொது மக்கள் உயிரிழப்புக்கு இந்தியா முதல் முறையாக கண்டனம்
புது டெல்லி:
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 42 நாள்களை கடந்த நிலையில், இதில் பொது மக்கள் உயிரிழப்பதற்கு இந்தியா முதல் முறையாக கண்டனம் தெரிவித்துள்ளது..
இந்தியாவின் சார்பில் நடைபெற்ற தெற்குலகின் குரல் மாநாட்டில் அந்நாட்டு பிரதமர் மோடி பேசுகையில்,
இஸ்ரேல் போரில் பொது மக்கள் உயிரிழப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் நான் பேசி அந்நாட்டு மக்களுக்காக இந்தியாவில் இருந்து மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டன.
உலகின் மிகப் பெரிய நன்மைக்காக தெற்குலக நாடுகள் ஒருமித்த குரலில் பேச வேண்டிய நேரம் இதுவாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm