
செய்திகள் இந்தியா
இஸ்ரேல் போர்: பொது மக்கள் உயிரிழப்புக்கு இந்தியா முதல் முறையாக கண்டனம்
புது டெல்லி:
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 42 நாள்களை கடந்த நிலையில், இதில் பொது மக்கள் உயிரிழப்பதற்கு இந்தியா முதல் முறையாக கண்டனம் தெரிவித்துள்ளது..
இந்தியாவின் சார்பில் நடைபெற்ற தெற்குலகின் குரல் மாநாட்டில் அந்நாட்டு பிரதமர் மோடி பேசுகையில்,
இஸ்ரேல் போரில் பொது மக்கள் உயிரிழப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் நான் பேசி அந்நாட்டு மக்களுக்காக இந்தியாவில் இருந்து மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டன.
உலகின் மிகப் பெரிய நன்மைக்காக தெற்குலக நாடுகள் ஒருமித்த குரலில் பேச வேண்டிய நேரம் இதுவாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am