செய்திகள் இந்தியா
இஸ்ரேல் போர்: பொது மக்கள் உயிரிழப்புக்கு இந்தியா முதல் முறையாக கண்டனம்
புது டெல்லி:
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 42 நாள்களை கடந்த நிலையில், இதில் பொது மக்கள் உயிரிழப்பதற்கு இந்தியா முதல் முறையாக கண்டனம் தெரிவித்துள்ளது..
இந்தியாவின் சார்பில் நடைபெற்ற தெற்குலகின் குரல் மாநாட்டில் அந்நாட்டு பிரதமர் மோடி பேசுகையில்,
இஸ்ரேல் போரில் பொது மக்கள் உயிரிழப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் நான் பேசி அந்நாட்டு மக்களுக்காக இந்தியாவில் இருந்து மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டன.
உலகின் மிகப் பெரிய நன்மைக்காக தெற்குலக நாடுகள் ஒருமித்த குரலில் பேச வேண்டிய நேரம் இதுவாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm