
செய்திகள் விளையாட்டு
அருணாசல வீரர்களுக்கு சீனா விசா மறுப்பு: ஆசிய விளையாட்டு போட்டியை இந்திய அமைச்சர் புறக்கணிப்பு
புது டெல்லி:
சீனாவில் தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து அந்த விளையாட்டுப் போட்டிகளைக் காண சீனா செல்லும் பயணத்தை இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ரத்து செய்தார்.
சீனாவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வுஷு எனும் விளையாட்டில் பங்கேற்க 8 பேர் கொண்ட இந்திய குழு வெள்ளிக்கிழமை இரவு சீனா செல்ல இருந்தது.
இந்நிலையில், அதில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா மறுத்துள்ளது.
அருணாசலத்தை தனது பகுதி என சொந்தம் கொண்டாடி வரும் சீனா அங்கிருந்த வருபவர்களுக்கு ஸ்டெபில் விசா அளித்து வந்தது. தற்போது விசா அளிக்கவே மறுத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 12:28 pm
SCORE Marathon 2025 சாம்பியன் பட்டம் வென்றார் சிவனேஸ்வரன்
July 14, 2025, 8:05 am
ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ்
July 14, 2025, 7:30 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி சாம்பியன்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am