செய்திகள் விளையாட்டு
அருணாசல வீரர்களுக்கு சீனா விசா மறுப்பு: ஆசிய விளையாட்டு போட்டியை இந்திய அமைச்சர் புறக்கணிப்பு
புது டெல்லி:
சீனாவில் தொடங்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து அந்த விளையாட்டுப் போட்டிகளைக் காண சீனா செல்லும் பயணத்தை இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் ரத்து செய்தார்.
சீனாவில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வுஷு எனும் விளையாட்டில் பங்கேற்க 8 பேர் கொண்ட இந்திய குழு வெள்ளிக்கிழமை இரவு சீனா செல்ல இருந்தது.
இந்நிலையில், அதில் அருணாசல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு விசா வழங்க சீனா மறுத்துள்ளது.
அருணாசலத்தை தனது பகுதி என சொந்தம் கொண்டாடி வரும் சீனா அங்கிருந்த வருபவர்களுக்கு ஸ்டெபில் விசா அளித்து வந்தது. தற்போது விசா அளிக்கவே மறுத்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 9:03 pm
மெஸ்ஸியின் கேரள வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது
October 26, 2025, 10:54 am
மலேசியா மீதான பிபாவின் தீர்ப்பு மாறாமல் போகலாம்: கியானி இன்பான்டினோவை சந்தித்த துங்கு இஸ்மாயில் கருத்து
October 26, 2025, 10:44 am
மலேசியா, ஆசியான் நாடுகளில் கால்பந்து வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பிரதமரை பிபா தலைவர் சந்தித்தார்
October 26, 2025, 10:39 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
October 26, 2025, 10:33 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 25, 2025, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
October 25, 2025, 9:38 am
பார்சிலோனாவில் தொடர்ந்து விளையாட ராஷ்ஃபோர்ட் விருப்பம்
October 24, 2025, 4:01 pm
இந்திய கிரிக்கெட் சூதாட்டம் போல் அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டுகளிலும் சூதாட்டம்: 30 பேர் கைது
October 24, 2025, 11:20 am
