
செய்திகள் விளையாட்டு
கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார் இப்ராமோவிச்
மிலான்:
உலகின் முன்னணி ஆட்டக்காரர்களின் ஒருவராக ஷிலாதான் இப்ராமோவிச் கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
41 வயதான இப்ராமோவிச் சுவீடன் தேசிய ஆட்டக்கரராக விளையாடி ஓய்வு பெற்றார்.
அதே வேளையில் ஜுவாந்தஸ், இந்தர்மிலான், பார்சிலோனா, பிஎஸ்ஜி, மென்செஸ்டர் யுனைடெட் உட்பட பல கிளப்புகளில் விளையாடி வந்துள்ளார்.
ஆக கடைசியாக 2019ஆம் ஆண்டு முதல் ஏசிமிலான் அணிக்காக விளையாடி வந்தார்.
தற்போது அவ்வணியில் இருந்து விடைபெற்றதுடன் கால்பந்து அரங்கில் இருந்தும் அவர் ஓய்வை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 12:08 pm
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி
July 5, 2025, 12:07 pm
டியாகோ ஜோத்தாவின் மரணம் அர்த்தமற்றது: ரொனால்டோ
July 4, 2025, 11:53 am
டியோகோ ஜோட்டாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அன்ஃபீல்ட் அரங்கத்தில் ரசிகர்கள் திரண்டுள்ளனர்
July 4, 2025, 9:22 am
கால்பந்து உலகில் மென்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளது
July 4, 2025, 9:16 am
விபத்தில் பலியான டியாகோ ஜோதாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரினா சபலெங்கா, மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார்
July 3, 2025, 9:32 am