செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா கிண்ண இறுதியாட்ட நடுவர் தாக்கப்பட்டார்
புடாபெஸ்ட்:
ஐரோப்பா கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தின் நடுவர் ரசிகர்களால் தாக்கப்பட்டார்.
ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செவிலா அணியினர் ரோமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து செவிலா அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இந்நிலையில் இந்த இறுதியாட்டத்தின் நடுவராக அந்தோனி டெய்லர் பணியாற்றினார்.
ரோமா தோல்விக்கு இவரும் காரணம் என்று அடிப்படையில் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
அவரையும் அவரின் குடும்பத்தையும் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
போலீசார் அதிரடியாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நடுவரை காப்பாற்றியுள்ளனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 10:09 am
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து
March 28, 2024, 3:36 pm
இலங்கையில் மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர்
March 28, 2024, 9:39 am
அர்ஜெண்டினா வீரர் ஏஞ்சல் டி மரியாவுக்கு கொலை மிரட்டல்
March 28, 2024, 6:17 am
IPL 2024: திணறிய மும்பை இண்டியன்ஸ்: சாதித்தது ஹைதராபாத் - 31 ரன்களில் வெற்றி
March 27, 2024, 3:23 pm
ஓமானிடம் மலேசியா 0-2 கோல் கணக்கில் தோல்வி: விளையாட்டாளர்களைத் தற்காக்கிறார் பான் கோன்
March 27, 2024, 7:50 am
2026 உலகக் கிண்ணம், 2027 ஆசியக் கிண்ண தகுதி சுற்று மலேசியா மீண்டும் தோல்வி
March 27, 2024, 7:47 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல் தோல்வி
March 26, 2024, 5:06 pm
மியாமி ஓபன்: போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
March 26, 2024, 3:02 pm
சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி முடிந்து செல்லும் ரசிகர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கம்
March 26, 2024, 10:03 am