 
 செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா கிண்ண இறுதியாட்ட நடுவர் தாக்கப்பட்டார்
புடாபெஸ்ட்:
ஐரோப்பா கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தின் நடுவர் ரசிகர்களால் தாக்கப்பட்டார்.
ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செவிலா அணியினர் ரோமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து செவிலா அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இந்நிலையில் இந்த இறுதியாட்டத்தின் நடுவராக அந்தோனி டெய்லர் பணியாற்றினார்.
ரோமா தோல்விக்கு இவரும் காரணம் என்று அடிப்படையில் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
அவரையும் அவரின் குடும்பத்தையும் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
போலீசார் அதிரடியாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நடுவரை காப்பாற்றியுள்ளனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 8:51 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:47 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 26, 2025, 9:03 pm
மெஸ்ஸியின் கேரள வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது
October 26, 2025, 10:54 am
மலேசியா மீதான பிபாவின் தீர்ப்பு மாறாமல் போகலாம்: கியானி இன்பான்டினோவை சந்தித்த துங்கு இஸ்மாயில் கருத்து
October 26, 2025, 10:44 am
மலேசியா, ஆசியான் நாடுகளில் கால்பந்து வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பிரதமரை பிபா தலைவர் சந்தித்தார்
October 26, 2025, 10:39 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
October 26, 2025, 10:33 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 25, 2025, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
October 25, 2025, 9:38 am

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 