
செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா கிண்ண இறுதியாட்ட நடுவர் தாக்கப்பட்டார்
புடாபெஸ்ட்:
ஐரோப்பா கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தின் நடுவர் ரசிகர்களால் தாக்கப்பட்டார்.
ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செவிலா அணியினர் ரோமா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து செவிலா அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இந்நிலையில் இந்த இறுதியாட்டத்தின் நடுவராக அந்தோனி டெய்லர் பணியாற்றினார்.
ரோமா தோல்விக்கு இவரும் காரணம் என்று அடிப்படையில் ரசிகர்கள் அவரை தாக்கியுள்ளனர்.
அவரையும் அவரின் குடும்பத்தையும் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
போலீசார் அதிரடியாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நடுவரை காப்பாற்றியுள்ளனர்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 12:08 pm
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி
July 5, 2025, 12:07 pm
டியாகோ ஜோத்தாவின் மரணம் அர்த்தமற்றது: ரொனால்டோ
July 4, 2025, 11:53 am
டியோகோ ஜோட்டாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அன்ஃபீல்ட் அரங்கத்தில் ரசிகர்கள் திரண்டுள்ளனர்
July 4, 2025, 9:22 am
கால்பந்து உலகில் மென்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளது
July 4, 2025, 9:16 am
விபத்தில் பலியான டியாகோ ஜோதாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரினா சபலெங்கா, மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார்
July 3, 2025, 9:32 am