நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஸ்பெயின் நாட்டில் கடுமையான வெயில்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை 

மெட்ரிட் : 

ஸ்பெயின் நாட்டில் கடுமையான வெயில் வாட்டுவதால் அந்நாட்டில் வெளிப்புற நடவடிக்கைக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சர் யொலாண்டா டியாஸ் கூறினார். 

வேலை தொடர்பான வெளிப்புற நடவடிக்கைக்குத் தடை விதிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் தற்போது வெயிலின் தாக்கம் மோசமாக உள்ளது என்று அவர் தெளிவுப்படுத்தினார். 

கடுமையான வெயில் காரணமாக நிலைமையைக் கருத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். 

கடந்த 11 நாட்களில் நாட்டில் வெப்ப நிலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset