செய்திகள் உலகம்
இலங்கை போரில் மனித உரிமை மீறல்: கடற்படை தளபதிக்கு அமெரிக்கா தடை
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின்போது மனித உரிமை மீறலில் குற்றச்சாட்டின்போரில் இலங்கை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகோடெ அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கை எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று இலங்கை தெரிவித்துள்ளது
இலங்கையில் தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வந்தது. 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிப் போரை இலங்கை அரசு நடத்தியது.
அப்போது இலங்கை கடற்படை தளபதியாக வசந்த கரன்னகோடெ இருந்தார். அவர் மீது போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
அதன் பிறகு, ஜப்பானுக்கான இலங்கைத் தூதராக கரன்னகோடெ நியமிக்கப்பட்டார்.
தற்போது, இலங்கையில் உள்ள ஒரு மாகாணத்தின் ஆளுநராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கரன்னகொட அமெரிக்காவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am