செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: நியூகாஸ்டல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நியூகாஸ்டல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எஸ்டி மேரி அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் சௌத்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் சௌட்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் ஜியோலிந்தோன் அடித்தார்.
இவ்விரு அணிகளும் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மோதவுள்ளனர்.
இரு ஆட்டங்களில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
April 20, 2024, 6:46 pm
மீபாவின் தலைவராக அன்பானந்தன் மீண்டும் தேர்வு: துணைத் தலைவரானார் ஏஎஸ்பி ராஜன்
April 20, 2024, 2:17 pm
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய நிர்வாகியா சினெடின் சிடான் ?
April 20, 2024, 10:58 am
சாமரி அத்தபத்துக்கு இலங்கை அதிபர் வாழ்த்து
April 20, 2024, 9:17 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 20, 2024, 9:14 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஜூவாந்தஸ் சமநிலை
April 18, 2024, 9:57 am
23 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண போட்டி; உஸ்பெகிஸ்தானிடன் மலேசியா தோல்வி
April 18, 2024, 9:47 am
இளைஞர் சங்கங்கள், கிளப்புகள் தரமான உள்ளூர் விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டும்: எஃப் ஏ எம்
April 18, 2024, 8:46 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் ஹிலால் தோல்வி
April 18, 2024, 8:39 am