நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: நியூகாஸ்டல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நியூகாஸ்டல் அணியினர் வெற்றி பெற்றனர்.

எஸ்டி மேரி அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் சௌத்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் சௌட்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் ஜியோலிந்தோன் அடித்தார்.

இவ்விரு அணிகளும் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மோதவுள்ளனர்.

இரு ஆட்டங்களில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset