செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: நியூகாஸ்டல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நியூகாஸ்டல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எஸ்டி மேரி அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் சௌத்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் சௌட்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் ஜியோலிந்தோன் அடித்தார்.
இவ்விரு அணிகளும் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மோதவுள்ளனர்.
இரு ஆட்டங்களில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 11:13 am
சிலாங்கூர் அணி நிர்வாகம் மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய ரசிகர்கள்
November 7, 2025, 11:12 am
உலக பூப்பந்து தரவரிசையில் பியெர்லி தான் - தீனா முதலிடம்
November 6, 2025, 9:49 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
November 6, 2025, 9:45 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 5, 2025, 3:05 pm
அனைத்துலக K கார் பந்தயத்தில் Antera Motor Sports அணி களமிறங்கவுள்ளது
November 5, 2025, 12:33 pm
பிபாவின் நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில் இல்லை; அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது: துங்கு இஸ்மாயில்
November 5, 2025, 8:59 am
சாம்பியன் லீக்: பாயர்ன் முனிச் வெற்றி
November 5, 2025, 8:54 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல், அர்செனல் வெற்றி
November 4, 2025, 7:34 am
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சி
November 4, 2025, 7:30 am
