செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்
தோஹா:
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு பிரேசில் அணியினர் முன்னேறி உள்ளனர்.
கத்தாரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் அணியினர் தென் கொரியா அணியை சந்தித்து விளையாடினர்.
ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர்.
வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதனால், முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியின் 76-ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 11:24 am
23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண காற்பந்து போட்டி: குவைத் 2-1 மலேசியா
April 24, 2024, 9:42 am
இத்தாலி கிண்ண இறுதியாட்டத்தில் ஜூவாந்தஸ்
April 24, 2024, 9:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
April 24, 2024, 6:59 am
சென்னையை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
April 23, 2024, 6:24 pm
டி.20 உலகக் கிண்ணம்: இந்திய அணியின் புரோமோ வெளியீடு
April 23, 2024, 9:10 am
58 வயதில் மீண்டும் விளையாட்டாளராகும் ரொமாரியோ
April 23, 2024, 9:05 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: இந்தர்மிலான் சாம்பியன்
April 23, 2024, 8:26 am
மும்பை மீண்டும் தோல்வி: ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது
April 22, 2024, 12:24 pm
ஸ்டட்கார்ட் பொது டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா
April 22, 2024, 12:23 pm