
செய்திகள் விளையாட்டு
கிரிக்கெட் போட்டியில் பேரா தங்கம் வென்றது
கோலாலம்பூர்:
இன்று புக்கிட் ஜாலில் நடைபெற்ற சுக்மா போட்டியில் கிரிக்கெட் போட்டியில் பேரா அணி கோலாலம்பூர் குழுவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது.
பேரா குழுவினர்கள் தங்களின் திறனான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கத்தை வென்றனர்.
அக்குழுவில் பிரசாந்த் தமிழரசன், பி. தனசேகன் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் கோலாலம்பூர் இரண்டாவது இடத்தையும் சிலாங்கூர் மூன்றாவது இடத்தையும பிடித்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 8:58 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
June 30, 2025, 8:49 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் பிஎஸ்ஜி, இந்தர்மியாமி தோல்வி
June 29, 2025, 10:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: காலிறுதியில் செல்சி
June 28, 2025, 9:58 am
லெய்செஸ்டர் சிட்டியை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியேறுகிறார்
June 28, 2025, 9:55 am
மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி
June 27, 2025, 11:48 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ 2027ஆம் ஆண்டு வரை அல் நசர் அணிக்காக விளையாடுவார்
June 27, 2025, 11:47 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
June 25, 2025, 9:35 am