செய்திகள் விளையாட்டு
கிரிக்கெட் போட்டியில் பேரா தங்கம் வென்றது
கோலாலம்பூர்:
இன்று புக்கிட் ஜாலில் நடைபெற்ற சுக்மா போட்டியில் கிரிக்கெட் போட்டியில் பேரா அணி கோலாலம்பூர் குழுவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது.
பேரா குழுவினர்கள் தங்களின் திறனான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கத்தை வென்றனர்.
அக்குழுவில் பிரசாந்த் தமிழரசன், பி. தனசேகன் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் கோலாலம்பூர் இரண்டாவது இடத்தையும் சிலாங்கூர் மூன்றாவது இடத்தையும பிடித்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 9:06 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 25, 2024, 11:40 am
டி20 உலகக் கிண்ணம்: விளம்பர தூதராக பிரபல தடகள வீரர் நியமனம்
April 25, 2024, 8:51 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி வெற்றி
April 25, 2024, 8:34 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி- லிவர்பூல் தோல்வி
April 24, 2024, 11:24 am
23 வயதுக்கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண காற்பந்து போட்டி: குவைத் 2-1 மலேசியா
April 24, 2024, 9:42 am
இத்தாலி கிண்ண இறுதியாட்டத்தில் ஜூவாந்தஸ்
April 24, 2024, 9:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
April 24, 2024, 6:59 am
சென்னையை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
April 23, 2024, 6:24 pm
டி.20 உலகக் கிண்ணம்: இந்திய அணியின் புரோமோ வெளியீடு
April 23, 2024, 9:10 am