செய்திகள் விளையாட்டு
கிரிக்கெட் போட்டியில் பேரா தங்கம் வென்றது
கோலாலம்பூர்:
இன்று புக்கிட் ஜாலில் நடைபெற்ற சுக்மா போட்டியில் கிரிக்கெட் போட்டியில் பேரா அணி கோலாலம்பூர் குழுவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது.
பேரா குழுவினர்கள் தங்களின் திறனான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கத்தை வென்றனர்.
அக்குழுவில் பிரசாந்த் தமிழரசன், பி. தனசேகன் ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் கோலாலம்பூர் இரண்டாவது இடத்தையும் சிலாங்கூர் மூன்றாவது இடத்தையும பிடித்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 8:51 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:47 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 26, 2025, 9:03 pm
மெஸ்ஸியின் கேரள வருகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது
October 26, 2025, 10:54 am
மலேசியா மீதான பிபாவின் தீர்ப்பு மாறாமல் போகலாம்: கியானி இன்பான்டினோவை சந்தித்த துங்கு இஸ்மாயில் கருத்து
October 26, 2025, 10:44 am
மலேசியா, ஆசியான் நாடுகளில் கால்பந்து வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பிரதமரை பிபா தலைவர் சந்தித்தார்
October 26, 2025, 10:39 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
October 26, 2025, 10:33 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 25, 2025, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
October 25, 2025, 9:38 am
