செய்திகள் விளையாட்டு
கொரியா டென்னிஸ் போட்டி இறுதிப் போட்டியில் ஆஸ்டாபென்கோ
சியோல்:
கொரியா பொது பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ, எம்மா ரடுகானுவை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.
இதில் ஆஸ்டாபென்கோ 4-6, 6-3, 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது எம்மா ரடுகானு காயம் காரணமாக விலகினார்.
இதனால் ஆஸ்டாபென்கோ இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரைஇறுதியில் தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் எகதேரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷியா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 6:24 pm
டி.20 உலகக் கிண்ணம்: இந்திய அணியின் புரோமோ வெளியீடு
April 23, 2024, 9:10 am
58 வயதில் மீண்டும் விளையாட்டாளராகும் ரொமாரியோ
April 23, 2024, 9:05 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: இந்தர்மிலான் சாம்பியன்
April 23, 2024, 8:26 am
மும்பை மீண்டும் தோல்வி: ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது
April 22, 2024, 12:24 pm
ஸ்டட்கார்ட் பொது டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா
April 22, 2024, 12:23 pm
கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்: பட்டத்தை வென்று தமிழக வீரர் குகேஷ் சாதனை
April 22, 2024, 9:41 am
IPL 2024: பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி
April 22, 2024, 9:33 am
தொடர் தோல்விகளால் துவண்டு போன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
April 22, 2024, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் அபாரம்
April 22, 2024, 9:11 am