
செய்திகள் விளையாட்டு
சீ போட்டியில் அடைவு நிலை குறித்து விளையாட்டாளர்கள்மீது குற்றம் சாட்ட முடியாது; அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
வியட்நாம் சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் அடைவு நிலை குறித்து விளையாட்டாளர்களை குற்றம் சாட்ட முடியாது.
அதே வேளையில் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் அஹ்மத் ஃபைசல் தனக்கு தாமே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும்; அவர்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் துணையமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய அணி 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால், இவ்விவகாரத்தில் விளையாட்டாளர்களை மட்டுமே நாம் குற்றம் சாட்ட முடியாது.
இந்த அடைவு நிலைக்கு இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் உட்பட விளையாட்டுத்துறையில் உள்ள அனைத்து தலைவர்களும்தான் காரணம்.
ஆகவே ஒட்டுமொத்த குற்றச்சாட்டையும் விளையாட்டாளர்கள் மீது சுமத்துவது அநாகரீகம் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
July 11, 2025, 9:16 am
ரியல்மாட்ரிட்டிற்கு விடை கொடுத்து விட்டு ஏசிமிலானில் இணைந்தார் மோட்ரிச்
July 11, 2025, 8:35 am
டியோகோ ஜோத்தாவின் மரணம் விபத்தா? போலிசாரின் விசாரணை தொடர்கிறது
July 10, 2025, 9:25 am
லியோனல் மெஸ்ஸியை எதிர்கொள்ளாதது அதிர்ஷ்டம்: பாவ்லோ மால்தினி
July 10, 2025, 9:24 am