
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கின் பொங்கல் வாழ்த்து
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தமது பொங்கல் வாழ்த்துகளை சமூக ஊடகம் வழி தெரிவித்துள்ளார்.
பொங்கல் என்னும் அறுவடைத் திருவிழாவைத் தமிழர்கள் நான்கு நாட்கள் கொண்டாடுவார்கள் என்று திரு. லீ கூறினார்.
அறுவடை சிறப்பாய் அமைந்ததற்காக சூரியனுக்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றார் பிரதமர் லீ.
இவ்வாண்டும் பொங்கல் கொண்டாட்டங்கள் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இப்போது நாம் மேம்பட்ட நிலையில் உள்ளதாகப் பிரதமர் லீ கூறினார்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் பொங்கல் நிகழ்ச்சிகள் இடம்பெறுவதையும் அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm
பாமக நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm