செய்திகள் விளையாட்டு
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சி
பெட்டாலிங் ஜெயா:
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.
மலேசிய கால்பந்து சங்கத்தின் இடைக்கால தலைவர் டத்தோ முஹம்மத் யூசோப் மஹாடி இதனை கூறினார்.
7 மலேசிய ரத்த உறவு தொடர்புள்ள வீரர்கள், மலேசிய கால்பந்து சங்கத்திற்கு எதிராக பிபா தண்டனை விதித்துள்ளது.
இத்தண்டனையை எதிர்த்து மலேசிய கால்பந்து சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.
இம்மேல்முறையீட்டை நிராகரிக்கும் பிபா மேல்முறையீட்டுக் குழுவின் முடிவால் எப்ஏஎம் அமைப்பின் வழக்கறிஞர்களும் நிர்வாகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.
விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அடுத்த கட்டத்தை எடுப்பதற்கு முன், முழு விவரங்களையும், முடிவிற்கான எழுத்துப்பூர்வ காரணங்களையும் பெற மலேசிய கால்பந்து சங்கம் பிபாவுக்கு கடிதம் எழுதும்.
எங்கள் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட பிபாவிடமிருந்து எப்ஏஎம் மேல்முறையீட்டு முடிவைப் பெற்றுள்ளத என்று முஹம்மத் யூசோப் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:40 am
ரோட்ரிகோ ஹோல்கடோவை ஒப்பந்தத்தை அமெரிக்க கிளப் நிறுத்தியதா?
November 13, 2025, 7:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பின் ஓய்வு பெறுகிறார் ரொனால்டோ
November 12, 2025, 9:16 am
ஸ்பெயின் அணியில் இருந்து யமால் நீக்கம்
November 12, 2025, 8:49 am
புதுப்பிக்கப்படும் பார்சிலோனா அரங்கத்தை பார்வையிட்ட லியோனல் மெஸ்ஸி உருக்கம்
November 11, 2025, 8:23 am
குறைந்த வயதில் 880 கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை
November 11, 2025, 8:20 am
தியாகோ ஜோத்தாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்?: ரொனால்டோ பதில்
November 10, 2025, 8:44 am
FAMக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்
November 10, 2025, 8:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 10, 2025, 8:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 9, 2025, 10:34 am
