செய்திகள் விளையாட்டு
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சி
பெட்டாலிங் ஜெயா:
பிபாவின் முடிவால் மலேசிய கால்பந்து சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.
மலேசிய கால்பந்து சங்கத்தின் இடைக்கால தலைவர் டத்தோ முஹம்மத் யூசோப் மஹாடி இதனை கூறினார்.
7 மலேசிய ரத்த உறவு தொடர்புள்ள வீரர்கள், மலேசிய கால்பந்து சங்கத்திற்கு எதிராக பிபா தண்டனை விதித்துள்ளது.
இத்தண்டனையை எதிர்த்து மலேசிய கால்பந்து சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.
இம்மேல்முறையீட்டை நிராகரிக்கும் பிபா மேல்முறையீட்டுக் குழுவின் முடிவால் எப்ஏஎம் அமைப்பின் வழக்கறிஞர்களும் நிர்வாகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.
விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அடுத்த கட்டத்தை எடுப்பதற்கு முன், முழு விவரங்களையும், முடிவிற்கான எழுத்துப்பூர்வ காரணங்களையும் பெற மலேசிய கால்பந்து சங்கம் பிபாவுக்கு கடிதம் எழுதும்.
எங்கள் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட பிபாவிடமிருந்து எப்ஏஎம் மேல்முறையீட்டு முடிவைப் பெற்றுள்ளத என்று முஹம்மத் யூசோப் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 12:29 pm
உலகின் முதல் நிலை சீன ஜோடியை சாய்த்த ஜிம்மி-சு யின்
May 26, 2026, 10:11 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் அணி வெல்லும்: கார்லோ அன்செலோட்டி
May 26, 2026, 10:04 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 24, 2026, 9:40 am
தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்று ஜேடிதி அணி வரலாறு படைத்தது
May 23, 2026, 4:43 pm
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
May 23, 2026, 3:36 pm
நட்புப் போட்டிகள் இன்றி ‘ஹரிமாவ் மலாயா’ பின்னடைவைச் சந்திக்குமா?
May 23, 2026, 9:53 am
அர்செனல் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து ஹாமில்டன் கண் கலங்கினார்
May 23, 2026, 9:53 am
