செய்திகள் விளையாட்டு
மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்தது
பெட்டாலிங் ஜெயா:
7 ஆட்டக்காரர்கள் தொடர்பான மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்துள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக பிபாவின் மேல்முறையீட்டுக் குழு இதனை நிராகரித்துள்ளது.
எப்ஏஎம், வீரர்களான கேப்ரியல் பெலிப் அரோச்சா, ஃபாகுண்டோ தாமஸ் கார்சஸ், ரோட்ரிகோ ஜூலியன் ஹோல்காடோ, இமானோல் ஜேவியர் மச்சுகா, ஜோவா விட்டோர் பிராண்டாவோ ஃபிகுயிரேடோ, ஜான் இராசாபல் இரார்குய், ஹெக்டர் அலெஜான்ட்ரோ ஹெவெல் செரானோ ஆகியோரின் மேல்முறையீடு சமர்ப்பிப்புகள் மற்றும் நடத்தப்பட்ட விசாரணை நடவடிக்கைகளுக்குப் பிறகு முழுமையாக நிராகரிக்கப்பட்டதாக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
இதன் மூலம் பிபா இன்னும் மலேசிய கால்பந்து சங்கத்துக்கு 1.8 மில்லியன் ரிங்கிட் அபராதமும் ஏழு வீரர்களுக்கான 12 மாத இடைநீக்கமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 13, 2025, 7:40 am
ரோட்ரிகோ ஹோல்கடோவை ஒப்பந்தத்தை அமெரிக்க கிளப் நிறுத்தியதா?
November 13, 2025, 7:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு பின் ஓய்வு பெறுகிறார் ரொனால்டோ
November 12, 2025, 9:16 am
ஸ்பெயின் அணியில் இருந்து யமால் நீக்கம்
November 12, 2025, 8:49 am
புதுப்பிக்கப்படும் பார்சிலோனா அரங்கத்தை பார்வையிட்ட லியோனல் மெஸ்ஸி உருக்கம்
November 11, 2025, 8:23 am
குறைந்த வயதில் 880 கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை
November 11, 2025, 8:20 am
தியாகோ ஜோத்தாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்?: ரொனால்டோ பதில்
November 10, 2025, 8:44 am
FAMக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்
November 10, 2025, 8:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 10, 2025, 8:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 9, 2025, 10:34 am
