செய்திகள் விளையாட்டு
மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்தது
பெட்டாலிங் ஜெயா:
7 ஆட்டக்காரர்கள் தொடர்பான மலேசிய கால்பந்து சங்கத்தின் மேல்முறையீட்டை பிபா நிராகரித்துள்ளது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக பிபாவின் மேல்முறையீட்டுக் குழு இதனை நிராகரித்துள்ளது.
எப்ஏஎம், வீரர்களான கேப்ரியல் பெலிப் அரோச்சா, ஃபாகுண்டோ தாமஸ் கார்சஸ், ரோட்ரிகோ ஜூலியன் ஹோல்காடோ, இமானோல் ஜேவியர் மச்சுகா, ஜோவா விட்டோர் பிராண்டாவோ ஃபிகுயிரேடோ, ஜான் இராசாபல் இரார்குய், ஹெக்டர் அலெஜான்ட்ரோ ஹெவெல் செரானோ ஆகியோரின் மேல்முறையீடு சமர்ப்பிப்புகள் மற்றும் நடத்தப்பட்ட விசாரணை நடவடிக்கைகளுக்குப் பிறகு முழுமையாக நிராகரிக்கப்பட்டதாக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
இதன் மூலம் பிபா இன்னும் மலேசிய கால்பந்து சங்கத்துக்கு 1.8 மில்லியன் ரிங்கிட் அபராதமும் ஏழு வீரர்களுக்கான 12 மாத இடைநீக்கமும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?
April 29, 2026, 10:41 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 28, 2026, 12:23 pm
உபர் கோப்பை 2026: ஜப்பானிடம் பணிந்தது மலேசியா
April 28, 2026, 9:41 am
எம்பாப்பே பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் அபாயம் உள்ளது
April 28, 2026, 9:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 27, 2026, 9:56 am
2026 கிராஸ்ஹோப்பர் கிண்ணத்தை சிவசங்கரி வென்றார்
April 27, 2026, 9:51 am
ரொனால்டோ ஒரு சிறப்பான பருவத்தை அனுபவித்து வருகிறார்: லா லீகாவில் அல்மேரியா
April 27, 2026, 9:45 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: இறுதியாட்டத்தில் செல்சி
April 26, 2026, 9:02 am
