நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: போர்த்துகல் சமநிலை

லிஸ்பன்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில்  போர்த்துகல் அணியினர் சமநிலை கண்டனர்.

ஜோஸ் அல்வார்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் ஹங்கேரி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் ஹங்கேரி அணியுடன் சமநிலை கண்டனர்.

போர்த்துகல் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்கலை அடித்தார்.

ஹங்கேரி அணியின் கோல்களை அதிலா ஸ்லாய், டோமினிக் ஆகியோர் அடுத்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் பல்கேரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

துருக்கி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் ஜியோர்ஜியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset