செய்திகள் விளையாட்டு
சிறையில் கால்பந்து பயிற்சியாளராகிறார் ரோபின்ஹோ
சாவ் பாவ்லோ:
பிரேசில் முன்னணி ஆட்டக்காரர் ரோபின்ஹோ சிறையில் கால்பந்து பயிற்சியாளராகிறார்.
இத்தாலியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது அல்பேனியப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக ராபின்ஹோ, சாவோ பாலோவில் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஒரு காலத்தில் ஆபத்தான ஸ்ட்ரைக்கர், சிறையில் நேரத்தை வீணடிக்க, மீண்டும் தனது ஆர்வத்தால் கால்பந்திற்கு திரும்பியுள்ளார்.
முன்னாள் ரியல்மாட்ரிட், மென்செஸ்டர் சிட்டி, ஏசிமிலான் கால்பந்து வீரர் சிறைக்குள் கால்பந்து பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 9:40 am
தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்று ஜேடிதி அணி வரலாறு படைத்தது
May 23, 2026, 4:43 pm
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
May 23, 2026, 3:36 pm
நட்புப் போட்டிகள் இன்றி ‘ஹரிமாவ் மலாயா’ பின்னடைவைச் சந்திக்குமா?
May 23, 2026, 9:53 am
அர்செனல் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து ஹாமில்டன் கண் கலங்கினார்
May 23, 2026, 9:53 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிரந்தர நிர்வாகியாக கேரிக் நியமிக்கப்பட்டார்
May 22, 2026, 9:23 am
உலகக் கிண்ண அணியில் இடம் பிடித்த நெய்மார்: உற்சாகத்தில் ரசிகர்கள்
May 22, 2026, 9:09 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சாம்பியன்
May 21, 2026, 5:31 pm
ஜப்பானின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் லெக்ஷனா
May 21, 2026, 9:18 am
