
செய்திகள் விளையாட்டு
சிறையில் கால்பந்து பயிற்சியாளராகிறார் ரோபின்ஹோ
சாவ் பாவ்லோ:
பிரேசில் முன்னணி ஆட்டக்காரர் ரோபின்ஹோ சிறையில் கால்பந்து பயிற்சியாளராகிறார்.
இத்தாலியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது அல்பேனியப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக ராபின்ஹோ, சாவோ பாலோவில் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஒரு காலத்தில் ஆபத்தான ஸ்ட்ரைக்கர், சிறையில் நேரத்தை வீணடிக்க, மீண்டும் தனது ஆர்வத்தால் கால்பந்திற்கு திரும்பியுள்ளார்.
முன்னாள் ரியல்மாட்ரிட், மென்செஸ்டர் சிட்டி, ஏசிமிலான் கால்பந்து வீரர் சிறைக்குள் கால்பந்து பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am