
செய்திகள் விளையாட்டு
டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி
கல்கத்தா:
ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கால்பந்து உலகில் 8 முறை தங்கப் பந்து (பேலந்தோர்) வென்ற ஒரே வீரராக மெஸ்ஸி இருக்கிறார்.
மும்பையின் வான்கடே திடலில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வரும் டிச.11ஆம் தேதி மெஸ்ஸி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் 7 நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் மெஸ்ஸி இணைந்து கிரிக்கெட் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எங்கெல்லாம் மெஸ்ஸி வருவார்?
மும்பையை தவிர்த்து கொல்கத்தா, தில்லிக்கும் மெஸ்ஸி வரவிருக்கிறார். டிச.13 முதல் 15ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகளில் மெஸ்ஸி கலந்துகொள்ளவிருக்கிறார்.
கொல்கத்தாவில் குழந்தைகளுக்கான கால்பந்து போட்டி உள்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இந்த நிகழ்வில் மமதா பானர்ஜி கலந்துகொள்கிறார். இவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 2, 2025, 9:33 am
அல் நசர் கால்பந்து கிளப்பில் புருனோ பெர்னாண்டஸ் இணைகிறார்?
August 2, 2025, 9:24 am
கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக பில்லியனர் அந்தஸ்தை அடைந்துள்ளார்
August 1, 2025, 4:42 pm
பெருவாஸ் தமிழ்ப்பள்ளி மாணவி ஹேமாதர்ஷினி சாதனை
August 1, 2025, 9:15 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: பார்சிலோனா வெற்றி
August 1, 2025, 9:11 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: அர்செனல் தோல்வி
July 31, 2025, 8:59 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அல் நசர் அணி வெற்றி
July 31, 2025, 8:55 am
அனைத்துலக ஜே லீக் போட்டியில் லிவர்பூல் வெற்றி
July 30, 2025, 8:35 am