
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு
சென்னை:
தமிழக பா.ஜ.க.வினர் நாளை காலை 10 மணிக்கு தங்கள் வீடுகள் முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்
தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை என்று அண்ணாமலை கடுமையாக சாடினார்
தி.மு.க. ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நிகழ்ந்திருப்பதாகவும் அவர் சொன்னார்
தமிழக மக்களின் நலனுக்காக எதிராக செயல்படும் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2025, 11:51 am
பாம்பன் தூக்கு பாலத்தில் பழுது: பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்
August 13, 2025, 11:18 am
மாடு மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ ரயில் சேதம்: மாட்டு உரிமையாளர் கைது
August 12, 2025, 3:39 pm
நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ - மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு
August 12, 2025, 11:40 am
தொடர் விடுமுறையை ஒட்டி சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழ...
August 11, 2025, 4:52 pm
ஏர் இந்தியா விமானம் சென்னையில் திடீர் தரையிறக்கம்
August 10, 2025, 6:27 pm
எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கும் தமிழக அரசு மதுபானத்தை மட்டும் ஏன் விற்க...
August 10, 2025, 6:20 pm
கன்னியாகுமரியில் கடல் கொந்தளிப்பு: விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற...
August 9, 2025, 5:32 pm
சென்னை மாநகரில் ஆகஸ்ட்11 முதல் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கம்
August 8, 2025, 8:58 pm
தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
August 8, 2025, 5:09 pm