
செய்திகள் விளையாட்டு
உலக ஆணழகன் போட்டி: சென்னை சுரேஷ் வெற்றி; மூன்று பதக்கங்களை தமிழக வீரர்கள் வென்றனர்
தாஸ்கண்ட்:
நடப்பு ஆண்டிற்கான உலக ஆணழகன் போட்டி உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றது. இதில் 47 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஜூனியர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ், முதலிடம் பிடித்து உலக ஆணழகன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இதேபிரிவில் சென்னையைச் சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
சீனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am