செய்திகள் மலேசியா
வங்காளதேச மக்களின் நோன்பு திறப்பு நிகழ்வில் வசதிக் குறைந்தவர்களுக்கு உதவி
செலயாங்:
வங்காளதேச மக்களின் நோன்பு திறப்பு நிகழ்வில் வசதிக் குறைந்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நோன்பு திறப்பு நிகழ்வு செலயாங்கில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
ஈஸ்டன் கிராண்ட் பவர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் வாலி ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் முக்கிய அங்கமாக உள்ளூரைச் சேர்ந்த வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன், மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 3, 2024, 10:38 am
புல்டோசரின் டயர் வெடித்ததில் ஆடவர் மரணம்; மற்றொருவர் காயம்
May 3, 2024, 10:36 am
தேர்தல் விதிகள் மீறப்பட்டது தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது: போலீஸ்
May 3, 2024, 10:35 am
கோபத்தை தனிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்: குவான் எங்
May 3, 2024, 10:34 am
செம்பனை எண்ணெய் இல்லை என்ற வாசகங்களுடனான உணவுப் பொருட்கள் பறிமுதல்
May 3, 2024, 10:32 am
கிளந்தான் விமான நிலையம் அனைத்துலக விமான நிலையமாக மேம்படுத்தப்படும்: பிரதமர்
May 3, 2024, 10:31 am
கிளந்தான் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு: பிரதமர்
May 3, 2024, 10:22 am