செய்திகள் உலகம்
சிங்கப்பூர் தேசிய தினம்; பிரதமர் உரை; இன்று மாலை 6.45 மணிக்கு ஒளியேறும்
சிங்கப்பூர்:
இவ்வாண்டின் சிங்கப்பூர் தேசிய தினக் கூட்ட உரை, இன்று மாலை 6.45 மணிக்கு இடம்பெறுகிறது.
தேசிய தினக் கூட்ட உரை, முதன்முறையாக மீடியாகார்ப் அரங்கில் இடம்பெறுகிறது.
நோய்ப்பரவல் காரணமாக, சிலர் மட்டுமே மீடியாகார்ப் அரங்கில் நேரடியாக உரையைக் காண அனுமதிக்கப்பட இருக்கின்றார்கள்.
Zoom காணொலிச் சந்திப்பின் வழியாகச் சுமார் 2,000 பேர் அந்த நிகழ்வில் கலந்துகொள்வர்.
பிரதமர் லீ சியென் லூங்கின் மலாய், மாண்டரின் மொழி உரைகள் மாலை ஆறே முக்கால் மணியிலிருந்து ஏழே கால் மணி வரை இடம்பெறும்.
அவரது ஆங்கில உரை இரவு 8 மணிக்குத் தொடங்கும்.
வசந்தம் ஒளிவழியிலும் ஒலி96.8இலும் தேசிய தினக் கூட்ட உரையின் தமிழாக்கம் நேரடியாக இடம்பெறும்.
தொடர்புடைய செய்திகள்
June 27, 2024, 10:58 pm
போராட்டத்தால் வரி மசோதாவை திரும்ப பெற்றது கென்யா
June 26, 2024, 6:38 pm
துபாயில் இந்தியருக்கு ஒரு மில்லியன் திர்ஹம் பரிசுத் தொகை
June 26, 2024, 1:13 pm
நிலவின் மண், பாறை மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்
June 25, 2024, 10:52 pm
ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: 28 பேர் பலி
June 25, 2024, 6:56 pm
அமெரிக்காவுக்கு சென்ற இந்தியர் 8 மாதங்களில் சுட்டுக் கொலை
June 25, 2024, 2:42 pm
கோவிட் கால அனர்த்தங்களுக்காக நான் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: இலங்கை அதிபர் ரணில்
June 25, 2024, 12:15 pm
கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது: தைவானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது
June 24, 2024, 6:14 pm
12-ஆவது முறையாக தந்தையானார் எலான் மஸ்க்
June 24, 2024, 3:53 pm