செய்திகள் மலேசியா
கிள்ளான் கொலம்பிய நகரமா?: ஐஜிபி சாடல்
கோலாலம்பூர்:
கிள்ளான் ஒரு கொலம்பிய நகரம் போன்றது என ஒரு சிலர் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளை தேசிய போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் நிராகரித்துள்ளார்.
கிள்ளானில் சொத்துடமை முகவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத் தளங்களில் வைரலானது.
இந்த விவகாரத்தை அடிப்படையாக கொண்டு கிள்ளான் கொலம்பிய நகரம் போன்றது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இவ்விவகாரத்தை குறித்து ஆய்வு செய்யும் வகையில் இங்குள்ள மக்களை நான் சந்தித்தேன்.
அங்கு அப்படி ஏதும் இல்லை. இது முற்றிலும் உண்மைக்கு புறப்பான குற்றச்சாட்டு.
காரணம் கிள்ளானை காட்டிலும் கோம்பாக், காஜாங், பெட்டாலிங் ஜெயாவில் அதிக குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 12:54 pm
தஞ்சோங் மாலிமில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது: 2 பேர் உயிர் தப்பினர்
May 4, 2024, 12:19 pm
25,000 இலவச திறன் பயிற்சி: எச்ஆர்டி கோர்ப் வழங்குகிறது
May 4, 2024, 12:16 pm